அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி
Printable View
அடுத்தாத்து
சங்கதியெல்லாம் நமக்கேன்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம்
பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதி பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதெ மதி மயங்காதே
முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள்
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
மிதமிதம்மா
வாட் ஆ டேப் மேல பாயுதே
தலை காலு புரியாம
வாய்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள்
பூமாலையே தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது இணையும் பொழுது
பூஜை மணி யோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ..
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்