பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
Printable View
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதைக் கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ