http://i58.tinypic.com/rck2zn.jpg
Printable View
மக்கள் திலகமே
உங்கள் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம் -இன்று
உலகமே உங்களை எண்ணி வியந்து பாராட்டுகிறது .
ஊடககங்கள் உங்களுக்கு புகழ் மாலை சூட்டியது . மய்யம் திரியின்
பங்களிப்பார்கள்
என்றென்றும் உங்கள் புகழையே பாடும் வினோத்தும் -நெஞ்சிலே
உங்கள் நினைவுகளை சுமந்து வரும் திருப்பூர் ரவிசந்திரனும்-தலைவா நீயே என் மூச்சு
என்று சுவாசிக்கும் கலியபெருமாளும் ,என் தெய்வம் எம்ஜிஆர் என்று ஜெய்சங்கரும்
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் மூலம் அனுதினமும் உன புகழ் பாடும் ரூப்குமாரும் - உங்களையே
பூஜிக்கும் யுகேஷ் பாபுவும் -உங்கள் விழா எதுவானாலும் எட்டு திக்கு சென்று படமெடுத்து
மையம் திரியில் பதிவிடும் உங்கள் பக்தர்கள் வேலூர் ராமமூர்த்தி யும் , லோகநாதனும்
முரட்டு பக்தன் செல்வகுமாரும் , தினமும் உங்களை ஆராதனை செய்யும் கலைவேந்தனும்
உங்கள சினிமா பட காட்சிகளை கண்முன்னே நிறுத்திய முத்தையனும்
கவிதாஞ்சலி புனையும் தெனாலி ராஜனும் -எல்லோரையும் வாழ்த்தும் சுகராமும்
ரத்தத்தின் ரத்தமான பிரதீப் பாலுவும் அடியேன் குமாரும் உங்களை வணங்கி மகிழ்கிறோம்
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான விளம்பரம்
http://i58.tinypic.com/kd6a2e.jpg
ஜனவரி 17 தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர் அனைவரும் இந்த தேதி நினைத்து பார்த்து புளகாங்கிதம் அடைந்த நாள். ஆம், இந்த புண்ணிய பூமியில் காலடிஎடுத்து வைத்து நம் தமிழகத்தில் உள்ளத்தை உறையவைத்து ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் அசரீரியாய் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து, குரல் மட்டுமல்ல...தன்னால் முடிந்தவரை நல்ல ஒரு வாழ்வும் வளமும் பெருக்கிகொடுத்த மூன்றெழுத்து மந்திர சொல்லிற்கு நிரந்தர சொந்தக்காரர் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் M G R அவர்கள் அவதரித்த நாள்.
இந்த நல்ல நாளில் மையம் திரி மக்கள் திலகம் புகழ் பாமாலையை தமது உயிர் மூச்சாக பாடிகொண்டிருக்கும் உண்மையான பக்தர்கள் மற்றும் அவரின் மட்டுமே உண்மையான விச்வாசியாக என்றும் இருக்கும் திரியின் ஜென்டில்மேன் திரு எஸ்வி, பழுத்த அனுபவச்த்தர் அனைவரையும் தகுதியறிந்து அதற்கேற்றபடி போற்றும் நடுநிலையாளர் திரு குமார் (பெங்களுரு) , தகவல் களஞ்சியம் மற்றும் எண்ணிக்கையால் மட்டுமே வயது ஏறிய முரட்டு பக்தர் பேராசிரியர் திரு செல்வகுமார், இளம் புயல் திரு கலைவேந்தன், இனமான நண்பர் திரு யுகேஷ், மக்கள் திலகம் படங்களை விதவிதமாக செதுக்கும் கைதேர்ந்த சிற்பி திரு முத்தையா அம்மு, திரு ரூப் மற்றும் திரு பிரதீப் பாலு ஆகியோருக்கு மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.
மக்கள் திலகம் மட்டுமல்லாது கட்சியை சார்ந்த மற்றவர்களின் விச்வாசியாகவும் இருக்கும் திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன், திரு கலியபெருமாள், திரு சுகராம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...!
மானிடராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரகன்றயாவது பிறர்க்கு பயன்படுமலவிர்க்கு நடவேண்டும் என்ற ஆன்றோர் சொல்லை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சென்ற ஏழைகளின் ஏந்தல் திரு MGR அவர்களின் இந்த பாடலை இந்த நன்னாளில் அவருடைய எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்குபதிவு செய்கிறேன்.
உங்கள் அனைவரின் சேவையும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகின்றேன்.
https://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM
மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்தநாள் _()_..............( 17/01/1917)
" எங்களை வாழவைத்த வள்ளலே
உங்களை நன்றியுடன் வணங்குகிறோம் "
...எங்கள் " நெஞ்சிருக்கும் வரை , உங்கள் நினைவிருக்கும்"...அய்யா எங்கள் தலைமுறைகளும் உங்களை போற்றி வணங்கும் .....
http://i59.tinypic.com/110dcp2.jpg
Our Best Wishes to Sri. Nallathambi NSK, who also celebrates his Birthyday on 17/1.