ஹாய் நவ் ஆர்டி
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சா சோ ஒ வா
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீபதிக்க
அலைவந்து அழித்ததினால் கன்னிமனம் தான் தவிக்க...
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ..
Printable View
ஹாய் நவ் ஆர்டி
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சா சோ ஒ வா
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீபதிக்க
அலைவந்து அழித்ததினால் கன்னிமனம் தான் தவிக்க...
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ..
Hi Kannan
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை*
சுடர் நான் தான்*தலை சாய்வதே இல்லை
Sent from my SM-G920F using Tapatalk
அலை அலை அலையாய் ஆசைகள் வருதே
அதிரடி அடியாய் இதயத்தில் விழுதே
நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே
இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே...
இளமை எனும் பூங்காற்று
பாடுவதுஓர் பாட்டு
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஹாய் கண்ணன் & வேலன்! :)
ஹாய் ராகதேவன் வேலன் :)
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
பூப்போலப்பூப்போலச் சிரிக்கும்
பால் போல பால் போல மணக்கும்
மான் போல மான் போல த் துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Hi RD Kannan!
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...