உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்
Printable View
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
ஆர்வ?
Oops!
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ