ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா
Printable View
ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
Sent from my CPH2371 using Tapatalk
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my CPH2371 using Tapatalk
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
Sent from my CPH2371 using Tapatalk
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
Sent from my CPH2371 using Tapatalk