என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம்
Printable View
என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ரயில் நிலையத்திலே என்னை வலை அனுப்பி
ஜன்னல் ஓரம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்
ஓ பட்டப்பகல் வெட்ட வெயில்
நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி
ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம்
பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல்
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை