வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
Printable View
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
மெதுவாக தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசனம் அருகினில் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து விட்டேனே நான்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ
ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்