MR PLUM,
திரு ராகவேந்திரா சாரின் பதிவை முழுதுமாக படிக்காமல் ஒரு ஆர்வக்கோளாறினால் உடனே என் யூகத்தை எழுதிவிட்டேன்.அதனால் அதை உடனே டிலீட்டும் செய்து விட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்
Printable View
MR PLUM,
திரு ராகவேந்திரா சாரின் பதிவை முழுதுமாக படிக்காமல் ஒரு ஆர்வக்கோளாறினால் உடனே என் யூகத்தை எழுதிவிட்டேன்.அதனால் அதை உடனே டிலீட்டும் செய்து விட்டேன்.தவறிருந்தால் மன்னிக்கவும்
:roll: Puriyala. Naanum avarOda kELvikku oru wild guess dhAn post paNNinaen...we are in the same boat :-)Quote:
Originally Posted by HARISH2619
டியர் ராகவேந்திரன் சார்,Quote:
Originally Posted by RAGHAVENDRA
அந்தப் பெருமதிப்பிற்குரிய மாணவி, முன்னாள் இலங்கை அதிபரும், நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகையுமான திருமதி. சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் !
எமது கணிப்பு சரியென்றே நினைக்கிறேன் !
தங்களது மேலான பதிலைத் தர வேண்டும் !
அன்புடன்,
பம்மலார்.
Senthil,Quote:
Originally Posted by HARISH2619
Theatre happenings-a? We both are at Chennai and so any news regarding the same can only be hearsay. From what I could understand from Swami, the people there who get in touch with him are not that tech - savvy and they are not well versed in sending mails etc.
Swami,
Please check with them if they can send some theatre photos.
Regards
Senthil (Harish),Quote:
Originally Posted by Plum
I strongly hope, it is Mrs. GIRIJA (orgoanisor of 'nadigarthilagamsivaji' website).
:clap:Quote:
Originally Posted by pammalar
Dear friends,
Pammalar has guessed it exactly. It's Chandrika Kumarathunga
Raghavendran
MURALI SIR,
That is what I meant actually because you and pammal sir both have good friends in madurai .
raghavendra sir,
great news which I had never heard before though I knew that she had sent two of her ministers to chennai to pay homage on her behalf when NT left us.
saturday night there was one programme on kalaignar tv which had SPB and two others as judges .I think mr. yaar kannan was one among them.he was praising NT at one instance and recited a two line KAVIDHAI which he had written in praise of NT :
கலைகளும் பாடம் படிக்கும்
அவன் காலடி மண்ணும் நடிக்கும்
அந்த நிகழ்ச்சியின் பெயர் 'வானம்பாடி' . நீங்கள் குறிப்பிடும் அந்த நபர், 'கவிஞர் பிறைசூடன்' (யார் கண்ணன் அல்ல).Quote:
Originally Posted by HARISH2619
ஒவ்வொரு போட்டியாளரும் பாடி முடித்தபின், அந்த பாடல் வரிகளின் உள்ளர்த்தங்களை மிக அழகாக விளக்கி, அந்த பாடலுக்கே ஒரு பொலிவு கொடுப்பார். அவர் அதிகமாகப்புகழ்வது கவியரசர் கண்ணதாசன, காவியக்கவிஞர் வாலி மற்றும் பட்டுக்கோட்டையார். அதே சமயம் தற்காலக் கவிஞர்(?)களை சாட தவறுவதுமில்லை. அவருடைய கமெண்ட்டுக்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
பிரபல தமிழ், கன்னட, ஹிந்தி மற்றும் மலையாள நடிகர் விஷ்ணுவர்த்தன் அவர்கள் இன்று காலை 30.12.2009, மாரடைப்பினால் காலமானார். இயக்குநர் ஸ்ரீதரின் அலைகள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறியப்பட்ட விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடிகர் திலகத்துடன் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ரஜனிகாந்துடன் நடித்துள்ளார். அவர் நடித்த ஆப்த மித்ரா என்கிற கன்னட திரைப்படம் தமிழில் சந்திரமுகி படத்திற்கு அடிப்படையாக அமைந்து குறிப்பிடத் தக்கது. தந்தை நாராயணராவ், தாயார் காமாக்க்ஷம்மா. மனைவி பாரதி அவர்களும் பிரபல தமிழ், கன்னட நடிகையாவார். அவர் நடிகர் திலகத்துடன் தங்கசுரங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு வர்த்தன் அவர்கள் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். சாஹச ஸிம்ஹா படத்தில் அவர் பாடிய ஹேகித்தரு நீனே சன்னா என்கிற பாடல் மூலம் அவருக்கு சாஹஸ சிம்ஹா என்கிற பட்டப் பெயரும் நிலைத்து விட்டது. ஃபிலிம்ஃபேர், சினிமா எக்ஸ்பிரஸ், கன்னட சினிமா ரசிகர் சங்கம், மற்றும் கர்நாடக அரசு, உள்ளிட்ட பல அமைப்புகளிடமிருந்து சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார். அவருக்கு நம்முடைய அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
ராகவேந்திரன்
WISH A HAPPY AND PROSPEROUS NEW YEAR TO EVERYONE