http://www.youtube.com/watch?v=JnZ5QR6E8PI
என் ஆண்டவன் ராமசந்திரன் "பிறந்த இடம் தேடி" வந்த தினமே எனக்கு தீபாவளி.
Printable View
http://www.youtube.com/watch?v=JnZ5QR6E8PI
என் ஆண்டவன் ராமசந்திரன் "பிறந்த இடம் தேடி" வந்த தினமே எனக்கு தீபாவளி.
http://i1170.photobucket.com/albums/...ps11b9644e.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படங்கள். 1.ராஜகுமாரி 2.11.1947.2,மோகினி 26.10.1948.3.மன்னாதி மன்னன்.19.10.1960. 4.தாய் சொல்லை தட்டாதே 7.11.1961.5,விக்கிரமாதித்தன் 27.10.1962,6.பரிசு 15.11.1963 7.படகோட்டி 3.11,1964 8.ப.றக்கும் பாவை 11.11.1966.9.விவசாயி 7.11.1967 10.காதல் வாகனம் 21.10.1968. 11.நம்நாடு 7.11.1969, 12.நீரும் நெருப்பும் 18.10.1971 13.உரிமைக்குரல் 7.11.1974. 14.பல்லாண்டு வாழ்க 31.10.1975.15.அவசர போலீஸ் நூறு 17.10.1990.
நூறு பதிவுகள் கண்ட கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
http://i1170.photobucket.com/albums/...ps4af5fca1.jpg
அனைவருக்கும் உளமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கலைவேந்தன் சார் இந்த காட்சியீனை அழகி திரைபடத்தில் நடிகர் சூர்யா காந்த் மிக
அழகாக செய்து இருப்பார் சார்
கிளிப் 23.10 டு 24.00 வரை வரும் காட்சினை காணவும்
http://www.youtube.com/watch?v=W8T9CYanhKQ
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Tx9z_-bZye4
அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்
இதய வீணை படம் தலைவர் புதிய கட்சி ஆரம்பித்து வெளி வந்த படம் . அதில் வரும் காஷ்மீர் காஷ்மீர் பாட்டு உள்ள வரிகள் எப்படி தலைவருக்கு அமைந்ததை பார்த்தால் அவர் ஒரு தெய்வ அவதாரமாக தெரிவார் நமது எல்லோர் கண்களுக்கும் . அந்த வரிகள்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?"
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
mk தொலைகாட்சியில் தீபாவளி அன்று தொழிலாளி படம் மாலை 6.00 மணிக்கு ஒளிபரபபடுகிறது .