kanavidhudhaan nijam idhudhaan ulaginile ena
yaar solluvaar vidhi yaar.......
Printable View
kanavidhudhaan nijam idhudhaan ulaginile ena
yaar solluvaar vidhi yaar.......
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர்தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம்
பாளம் பாளமா வெடிச்சு கெடக்குதே பாடுபட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்கப் பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங் கொட்டைய அவிச்சுத் திண்ணுதான்
பொழச்சுக் கெடக்குது மேனி
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம்...
சிங்கார மல்லிகை மருவு
அந்தி மந்தாரை சாமந்திப் பூவு
விலை மலிவு....
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா-பொங்கும்
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தாமரைப்பூவென்றான் காகிதப்பூவானான்
ராமனைபோல் வந்தான் ராவணன்போல் ஆனான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்ம்ம்மா
கன்னிப் பெண்ணை கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல்
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில்