அன்பென்றாலே அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
Printable View
அன்பென்றாலே அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம்
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
நான் ஆராரோ
பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ
வாராமல் வந்த செல்வம் வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூ
தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது அது காமன்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
கும்பகோணமே கோணம்
இந்த குமரி சொன்னதே வேதம்
அடி ராமர் விட்டதே பாணம்
இந்த மாமனுக்கு எங்கே
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ தளிருடல் தொடலாமோ