ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
Printable View
ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
முதல் காதல் கீதமே என் உயிருக்குள் உதயமே
மண்ணாளனே மயக்கினாய்
என்னுயிரே நீ என்னிதய துடிப்பை நீயும் கேளு
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம்
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா
பூவே இது பூஜை காலமே இளம் பூவை தாகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே
நாளும் உன்னை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்