நீங்கள் சொல்வது உண்மைதான்.
1952-லிருந்தே இருவரும் தனித்து இயங்கியிருந்தால், ராமமூர்த்தி அப்பவே காணாமல் போயிருப்பார். காரணம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே. அவருக்கு ஆள் பிடிக்கத் தெரியாது என்று. வெறும் திறமையை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து என்ன பயன்?. இருக்கும் சரக்கை கடைவிரிக்கத் தெரிந்த விஸ்வநாதன் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்திருப்பார். ஜி.இராமநாதன் கர்னாடக இசையில்தான் புலி. மெல்லிசையில் அவர் ஒரு பூனையே. எனவே அவரை சமாளிப்பது எம்.எஸ்.வி.க்கு பெரிய சவாலாக இருந்திருக்காது.