கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மனவயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன்
காதல்
Printable View
கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மனவயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன்
காதல்
காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி...
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி விக் விக்
அது விக்விக் எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
madhurai arasaaLum meenaakshi
maanagar kaanchiyile kaamaakshi
கோனாட்சி பல்லவர் தம் குளிர் சோலைக் காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கடுங்கோலாட்சி தனை எதிரிக்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை
ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஹோய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ...
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது (ஸ்ஸப்பா அவ்வளவு வெயில்)
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள்
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
..................
iraval visiri madippu veLLai vettikku idam
pOdhumO intha idam
kUdumO antha sugam
eNNip pArththAl sinna idam
iruvar kUdum nalla idam
vanjsi nenjsam Adavum
manjsaL mEni vAdavum
konjsum vArththai