அன்பின் இனிய தோழருக்கு ...பணிவான வணக்கம் ...மக்களை நேசித்த மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இன்றளவும் மக்கள் நேசிக்கின்ற பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ., குறித்த உங்களின் உணர்ச்சிமிகு உரைகேட்டு கண்டு அகமகிழ்ந்தோம் மார்க்சிய சித்தாந்தவாதியான தங்களின் பார்வை நேரானது ...நெறிசார்ந்தது .........என்பதை தங்களின் சீர்மிகு உரை தெளிவுபடுத்தியது ...நல்வாழ்த்துக்கள்................. Thanks to mr. Durai. Karuna...