காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி
Printable View
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி
வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன்
ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகனவே உனையே
பார்த்தேன் கண்ணேய்
புதை மணலில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா