அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
Printable View
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம்தான் வலி கூட இங்கே சுகம்தான்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இரு முறையா
உன்னை கேட்க சொல்லும்
ஒரு முறை இருமுறை பல முறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனிவரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ