சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ
Printable View
சோலை இளங்குயில் யாரை எண்ணி எண்ணி ராகங்கள் பாடுதோ
எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
Sent from my SM-A736B using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு
அல்டாப்பு ராணி ஆகாசவானி
உல்டாப்பா போனா பொல்லாத தேனீ
ராணி மகாராணி
ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் …
கதை ஒன்று நான் சொல்லவா
நான் ஒன்று கேட்டால் தருவாயா
முடிந்ததென்றால் அது முடியும் என்றால்
நிலவுக்கு கூட்டிப் போவாயா
Sent from my SM-A736B using Tapatalk
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது