Fans reaction for this scene, captured in Mahalakshmi theater.
http://www.youtube.com/watch?v=G2TZfYUAvp4
Printable View
Fans reaction for this scene, captured in Mahalakshmi theater.
http://www.youtube.com/watch?v=G2TZfYUAvp4
Dear Yukesh,
Your posts are becoming slowly intentional with provocative words like natural acting ...only actor in the world etc...etc.,..!
I can make out that you are making it deliberate !
Let whatever you have posted quoting the so called "natural" "only actor" etc., till now be the last !
I can reply to you within no time with better examples of scenes ! Kindly do not make me to respond / reply to your post to that level !
Please refrain from using provocative words !
In the best interest of both of our thread am asking you !
Thanks
RKS
Dear Friends,
BREAKING NEWS !!!!!!
There is one good news for all of you...After a long time, YOUR FAVOURITE THEATER IS RE-RELEASING AYIRATHIL ORUVAN ...ANY GUESS ?? ...
YES IT IS DEVIPARADISE !!
I KNOW DEVIPARADISE IS MORE SPECIAL FOR ALL OF US ...MORE THAN THE SATHYAMs...and ESCAPES.....!
DEVI PARADISE HAS GIVEN GOOD NUMBER OF THILAGAM HITS & BLOCKBUSTERS
1) SORGAM
2) RICKSHAWKARAN
3) RAJA
5) NEEDHI
6) ULAGAM SUTRUM VALIBAN etc.,
TICKETS ARE AVAILABLE NOW ! START BOOKING YOUR SEATS IN YOUR FAVORITE THEATER !!
http://i501.photobucket.com/albums/e...ps2a50ac36.jpg
Sathyam Cinemas is screening Aayirathil Oruvan in
S2 Perambur - Screen 4 & Screen 5 - 2 theaters in this S2 Complex - Show Times - S2- SCREEN 4 - 3.35pm and 10pm & S2-SCREEN 5 - 12:50PM & 6:55PM
S2 Thiruvanmiyur - Thyagaraja - 12.10PM & 6.40PM
TICKETS ARE AVAILABLE - THOSE FANS WHO ARE IN PERAMBUR PLEASE MAKE USE OF THIS OPPORTUNITY TO GET A BEST VIEWING EXPERIENCE in SATHYAM CINEMAS S2 CINEMAS, PERAMBUR
http://i501.photobucket.com/albums/e...ps855cbe31.jpg
Thanks very much RKS Sir for sharing the [http://s501.photobucket.com/user/sub...ac36.jpg.html] details.
ACTING - 1
Generally, I am very conscious everything is extremely natural, and indeed permanent: I find again the same things with the same Actors, sometimes with slight differences, but differences necessitated by action. That is to say, it is a logical world; it is not a disorderly imagination. But to what extent are these forms the reflection of natural form? I am not very sure.
And all activities, all possibilities can be made use of in a natural way— which eliminates all arbitrary personal choice. All possibilities are there, all are there. All perceptions are there and all knowledge.
So in simple language I come to only one conclusion, as being said by everyone in this World “My parents are the best in the World”!
BANGALORE
http://i57.tinypic.com/2nheyhl.jpg
ஆயிரத்தில் ஒருவன் -
http://i61.tinypic.com/5otklu.jpg
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வருவது மிக்க மகிழ்ச்சி .
1994ல் இந்த அரங்கில் கடைசியாக மக்கள் திலகத்தின் படகோட்டி வெளிவந்தது .
http://i58.tinypic.com/2enaoew.jpg
2008க்கு பிறகு சென்னை புறநகரில் மக்கள் திலகத்தின் பல இடங்களில் வருகிறது . சென்னை நகரில் மட்டும் 19 அரங்கில் மக்கள் திலகத்தின் படம் வருவது இதுவே முதல் முறை .
இன்று வரை அறிவிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழ்நாடு - பெங்களுர் வெளியாகும் அரங்குகள் எண்ணிக்கை 80
இன்னும் திருச்சி - வேலூர் மாவட்டங்கள் விளம்பரம் வரவில்லை . அநேகமாக மொத்தம் 100 அரங்கிற்கு மேல் வெளியாகும் என்று தெரிகிறது .
ஊமைகளின் வலியை உணர்ந்த வள்ளல் எம்ஜிஆர் "
இன்றைய அரசியல்வாதிகளின் முக்கிய தொழில் கல்லூரிகள் துவங்குவதுதான் .
தாங்கள் படிக்கவில்லை எனவே கல்விச்சாலைகள் உருவாக்கி சமுதாயத்திற்கு கல்விச்சேவை புரிய வந்துவிட்டதாக கூறிக்கொண்டு கொள்ளையடித்த கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து பிரமாண்டமான கல்லூரிகளை உருவாக்கி அதே வேகத்தில் கல்வி வியாபாரத்தை நடத்திக்கொண்டு கல்வித் தந்தையர்களாக வலம் வருகின்றார்கள் .
ஆனால் புரட்சிதலைவர் மூன்றாவது முறையாக முதல்வரான பொழுது,உடல் நலிவின் காரணமாக வாய் பேச முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு, ஆட்சியையும் கட்ச்சியையும் நடத்திக்கொண்டு இருந்தார் .
தன் இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த தலைவர் தன் சொத்துகள் குறித்த உயில் தயாரித்த பொழுது தன்னுடைய சொந்த வீடான சென்னை இராமாபுரம் தோட்ட வீட்டில், செவிட்டு ஊமையர்களுக்கு ஒரு பள்ளி ஒன்று ஆரம்பித்து அதை சிறப்புடன் நிர்வாகம் செய்திட நிதி ஏற்பாடுகளும் செய்து விட்டுதான் " ஊமைகளின் வலியை உணர்ந்த அந்த மாமனிதர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் ".
சர்வதேச தரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியின் கம்பீர தோற்றம் .- Net
மலேசியாவைச்சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர், திரு Mgr Kamal Raj அவர்களின் முயற்சியால் மலேசிய அரசாங்கத்தால் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் தபால்தலை வெளியிடப்பட்டது . சென்னையில் 07-03-2014 அன்று காமராஜர் அரங்கத்தில் மலேசியாவைச்சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் சென்னை தர்மம் தலை காக்கும் எம்ஜிஆர் நறபணிச் சங்கம் சார்பாக நடைபெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நடிகர் பிரித்திவிராஜ் அந்த தபால்தலைகளை அறிமுகப்படுத்தினார் அதை மதுரை பத்திரிக்கையாளர் Ramakrishnan Madurai அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் . உடன் இருப்பவர்கள் நானும் திரு.எம்ஜிஆர் கமல்ராஜ் அவர்களும் .
நன்றி :: மதுரை " தினமலர் "
Madurai Dinamalar edition Posters column
12.03.14
http://img.dinamalar.com/data/images...020395921.jpeg
புதுசு போல பழசு...:
புதுப்படங்களை கூட போஸ்டர் ஒட்டி விளம்பர படுத்திவரும் இந்நாளில் எம்ஜிஆர் நடித்து வெற்றிகரமாக ஒடிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை புதுப்படம் போல நான்கைந்து தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள்
http://i62.tinypic.com/ohjlp2.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance::happydance::happydance::hap pydance::happydance:
Thanks For Distributor Divya Films Chokalingam
http://mgrroop.blogspot.in/2014/03/a...van-new-3.html
List of theatres.
Tirunelveli – Ram Muthuram, Friday first show house full, news forwarded by S.M.S.Jalli, Arumugam and Azhvai Rasappasamy.
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை
1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.
என்றும் பணிவுடன் - Mugam theriyada Bakthar - Courtesy Net
THANKS ROOP SIR
RAMMUTHRAM- NELLAI
http://i57.tinypic.com/r7lxjr.jpg
GOOD NEWS ... MAKKAL THILAGAM M.G.R STRIKES SILVER SCREEN..
மக்கள் திலகத்தின் ''என் என்கடமை ''
இன்று பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .
13.3.1964 அன்று வந்த படம் . வேட்டைக்காரன் படம் 8 வது வாரம் ஓடிய நேரத்தில் வந்த படம் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - இனிய பாடல்கள் - கண்ணுக்கு விருந்தான நடனங்கள் - ரசிகர்களுக்கு விருந்து . நடிகர் பாலாஜி மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் .
மாறு வேடத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சியிலும் மேலை நாட்டு பாணி நடனமும்
அருமை .
ஹலோ மிஸ் .. ஹலோ மிஸ் எங்கே .....
நில்லடி நில்லடி .. சீமாட்டி
யாரது ..யாரது சொந்தமா ..
மீனே மீனே மீனம்மா
பாடல்கள் சூப்பர் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரும் லக்கி நம்பர் 7 பற்றி கூறும் காட்சியில் மிகவும்
ரம்மியமாக நடித்திருப்பார்கள் . நல்ல பொழுது போக்கு படம் .
100 திரையரங்குகளில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் எந்த மொழியில் பார்த்தாலும் அது கொடுக்கும் உணர்வு ஒன்றாகத்தான் உள்ளது. ஒரு காதல் படத்தை நாம் புரியாத ஒரு மொழியில் பார்த்தாலும் கூட நம்மால் அந்தப் படத்தில் வரும் நாயகன் மற்றும் நாயகியின் உணர்வுகளை நாம் நன்றாக உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்குக் காரணம் சினிமா என்ற உலகப் பொதுமொழி அனைவருக்கு எளிதில் புரியும்படி உள்ளதுதான். திரைமொழியை நன்றாகப் புரிந்துகொண்டு அதைத் திரையில் சிறப்பாகக் கொண்டுவரத் தெரிந்தவர் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று சொல்லலாம். திரைமொழியை நன்றாக உணர்ந்து நடிப்பவர் தான் சிறந்த நடிகர் என்றும் சொல்லவேண்டியதில்லை. அப்படிப்பட்ட திரைமொழியை தன் உடலில் அழகாக அனைவரும் உணரும் வண்ணம் எளிமையாக நடிக்கத் தெரிந்த ஒரு நடிகர் தான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் எளிய மக்களுக்குப் புரியும் நடிகராகத்தான் தன்னைக் காட்டிக்கொள்வார். அப்படி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் தான் 1965-இல் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். எம்.என். நம்பியார், நாகேஷ், ஆர். எஸ். மனோகர் மற்றும் மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பி.ஆர். பந்துலுவின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் இனிமையான பாடல்களும் கொண்ட பெரிய வெற்றிப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to Mr.Nikhil Murugan For Sharing This
Thanks Vinod sir for the updates.
http://i125.photobucket.com/albums/p...ps690a8989.jpg
Ponmanachemmal Sri MGR Welfare association had kept their banners in Sathyam theatres. Some of the images.
Updated theatre list in srimgr.com
http://mgrroop.blogspot.in/2014/03/a...van-new-4.html