கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல்
Printable View
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல்
aaRu padai veetil Odi viLaiyaadum swamy naathanE saravaNanE
aaRu mugam koNdu aaruthal thandhu kOdi nalam kaattum guruparanE
muththamizhil paada vandhEn muruganaiyE
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திரு நாயகா
முருகா தத்துவத்திரு நாயகா
எத்தனை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சிலிருந்து என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்வேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே...
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
இனி ஒவ்வொரு இரவும்
முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரைக் கட்டி
இரவை நீட்டிப்போம்
இரு நதிகள் போல
நாம் தழுவிக் கொள்வோம்
நான் தழுவும்போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம்
அடைய செய்வோம்...
www.youtube.com/watch?v=EfJPfLGpSPE
Jana Gana Mana
Janangalai Ninai
Kanavugal Vella
Kaariyam Thunai
Ini oru ini oru vidhi seivom
Oh yuva yuva oh yuva
Vidhiyine matum
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?
வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின்
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்க இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்...
சுவாசமே சுவாசமே
தென்றல் காற்றாகி வா
ஜரிகை
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை...
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி
poo mudipaaL indha poonkuzhali
pudhu cheer peruvaaL vaNNa then aruvi
paarvaiyile mannan per ezhuthi
athai paarthirppen kannil neer ezuthi
ezhudhi ezhudhi pazhagi vandhen
ezhuththu kootti paadi vandhen
paattukkuLLe murugan.....
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல்...
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம்
ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம்
நெஞ்சம் தாங்குமா
சோளக் காட்டு போம்மைக்கொரு
சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போனா
கையில் ரேகயில்ல...
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்..
என்ன சொல்லப் போகிறாய்..
கருவறை இல்லையென்ற போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலை
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்...
https://www.youtube.com/watch?v=AWr-XeEdKq0
Sorry chinnakkaNNan! :) I'm sure you know what happened! :)
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம்...
கீதம் சங்கீதம்
நீ தானே என் காதல் வேதம்..
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம்...
youtube.com/watch?v=Z23LxEWWPYY
kaadhal yaathiraikku brindhavanamum karpaga cholaiyum yeno
vel vizhi maadhu arugil irundhaal vere sorgamum yedho
................
pathi aadharave sathiyin moksham ena pazhaiya saasthiram pesave
kaadhal yaathiraikku
தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறுபுறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயில்...
thuyilaadha peN ondru kaNden
enge
inge ennaaLum thuyilaadha peN ondru kaNden
kanden............ kalyana pen pondra meham
ange ullaasa oorvala
கல்யாண ஊர்வலம் பாரு மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு காரணம் நீயே சொல்லு
கனிவாகப் பாக்குது கண்ணு கன்னத்தைக் கிள்ளுது
மூச்சும் நிக்குது பேச்சும் திக்குது
மனசும் சுத்துது உன்னால
ஆசை பின்னுது உசுர கிள்ளுது
ஏதோ பண்ணுது உன்னால
ஏய் பட்டாம்பூச்சி...
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சூட
பூச்சூடி புதுப் பட்டு நான் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள்...
manjaL mugam niram maari
mangai udal uru maari
konjam kani pol piLLai uruvaanathe
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகுமென்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமென்
கன்னி உன் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தோளில்...
poo malaiye
thoL sera vaa
iLaiya manadhu
iNaiyum pozhuthu
pavai manadhasai
poovai
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்...
ulagangaL yaavum un arasaangame
ovvondrum nee seyyum......
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி
கோடிக் கையில் என்னைக் கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென...