மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா..அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா.....தினம் தினம் ஏன் கோபம்
Printable View
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா..அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா.....தினம் தினம் ஏன் கோபம்
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்ல நினைத்த வார்த்தைகள் சொல்லாமல் போனதேன்....சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்..மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் போவதேன்....மங்கையே உன் கண்கள்
kaNgaL reNdum vaNdu niram
Kannam rojaa cheNdu niram
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ...
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
உன் முடி முதல் அடி வரை
முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி...
ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
மெய்யா? பொய்யா? மெய்தான் ஐயா!
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு
ஒரு காடு சிறு மேடு
Sent from my SM-G935F using Tapatalk
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஓ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது நங்கையின் குணமே
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
நீ விஷயம் உள்ள ஆளு
அட உனக்கு ரொம்ப லொள்ளு
நீ போடும் ஆட்டம் தூளு
அட எங்க போச்சு வாலு
வாலு செம வாலு விளையாடும் கத கேளு
ரீலு புது ரீலு இது ஓடும் பல நாலு
Sent from my SM-G935F using Tapatalk
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே
அடியெடுத்து கொடுக்கும் இசைப் பாடலே
இனி அரங்கில்
ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில்
ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம்
வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன்
என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்
எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணில் ஓர் ஓவியம் நெஞ்சில் ஓர் ஞாபகம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க
சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாணம் பேச
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைபட பாடுகிறேன்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்
நாம் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெற வேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசுர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்
செய்த தர்மம்...
அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை
அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
காக்கி சட்ட போட்ட மச்சான் கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வெச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசே பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில இதுக்கு தான குத்தவெச்சான்
காரை வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
மஞ்சளை அரைக்கும் முன்னே
மனசை அரைச்சவளே
கரிசைக் காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைக்கையிலே...
அடி போடி கள்ளி நீ தாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுரியே கொல்லுரியே