கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
Printable View
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
அன்புள்ள கண்ணனோ
அணைத்தாள வந்ததோ
உன்னை வஞ்சி உன்னை
அந்த தெய்வீக காதல்
கண்ணோடு மின்ன
வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
கண்மாயத் தொறப்பது யாருக்கு
ஒன்னோட வயலுக்குத்தான்
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு
அஞ்சு மணி மஞ்சள் வானத்த பாத்தா
நெஞ்சுக்குள்ளே சுகம் நெளியுது காத்தா
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ… எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
காவியமா காவியமா நெஞ்சின் ஓவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா அதன் ஜீவியமா
நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல்
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் Romeo
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
Oh my sweetie
ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காதலே காதலே என்னை உடைத்தேனே… என்னில் உன்னை அடைத்தேனே
உன்னை உன்னை உன்னை
கடலளவு நேசிக்கிறேன்
மலையளவு வெறுக்கிறேன்
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்ததுயேனோ
வாசம் எங்கேங்கும் ஈரம் சாரல் வந்ததுதேனோ
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்துவிடு
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிர்கிறது
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
நீயே ஒளி நீதான் வலி
ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை
சூடாக்கிடு நரம்பே
Six feet deep, where they left us for dead and I
Dug myself out the mud with my knuckles
Learned to float like a butterfly
Sting like a killer bee
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
நான் கவிஞனனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?
காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையா நடந்தானாம்