கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
Printable View
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்...
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ...
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
அன்று சென்றவனை
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத் தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேசக் கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்னை விட்டு...
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்
நாளும் நாளும் உன் மேல் எந்தன் காதல் கூடினேன்
நீளும்...
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைத் தண்டு போல ஒடம்பு அலேக்
நான் வாரி அணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
கொத்தவரங்கா போல ஒடம்பு அலேக்
ஒரு தினுசா பார்த்தா
ஜல்சா பண்ணணும் அலேக்
உன்னை பார்த்து பார்த்து...
தினம் தினம் ஒரு நாடகம்
தினம் தினம் ஒரு காட்சியாம்
நாளை வரும்
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது அது அது அதுவாக அதிலே அடங்குதம்மா
ஓ.. எது எது எது எதுவாக எதிலே
அடங்குதய்யா இந்த மானிட பூமியில்
மனிதனுக்காசை இதயத்திலே..
//ஹி ஹி தேடாதீங்க் எனக்குத் தெரியலை//
:huh: :think: :idontgetit: :bangcomp: :banghead: :rotfl:
// Ok.... நான் பாட்டை மாற்றி விடுகிறேன் //
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு
நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா
அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா...
மானிட ஜன்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர்
ஞான வைராக்யம் தவம் ஜீவ காருண்யம் - உண்மையான
i forgot how to go about with this thread :|
முந்தைய பாட்டில் அடுத்ததாக என்ன வார்த்தை வரணுமோ அதிலிருந்து ஆரம்பித்து இன்னொரு பாட்டைக் தொடருங்கள்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
.....................................
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று...
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .
இங்கு வந்ததாரோ ...
பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்தாரோ .
அவர் என்ன பேரோ ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி .
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ.....
பிஞ்சு தென்றலே
என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு...
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்
இது என்ன மாற்றம்
இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை
விளக்குகள் ஏற்றும்...
பெண்மை கொண்ட மௌனம்
பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஒடி வந்து மாலை போடத்தேடுது மரணம்
பேச வேண்டும்
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்...
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
என் அன்பே
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு...
திருநாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
திருநாள் வந்தது