379. பட்டணத்து நரிய பனங்காட்டு நரி ஏய்ச்சுதாம்.
380. பக்தி இல்லாத பூன சொர்க்கத்துக்கு போகாது.
Printable View
379. பட்டணத்து நரிய பனங்காட்டு நரி ஏய்ச்சுதாம்.
380. பக்தி இல்லாத பூன சொர்க்கத்துக்கு போகாது.
381. நழுவின மீனு பெரிய மீனு
382. சாய்ந்த பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்
383. வௌவால் அடிச்ச பழத்தயும், அணில் கடிச்ச பழத்தயும் சாப்புட மாட்டோமா?
384. வௌவால கொன்னாலும் புடிய விடாது.
385. வைக்கோல் திங்கிற குதுர வீட்டுக் கூரயயும் புடுங்கும்.
386. வித்த மாட்டுக்கு புல்லு போடுறதில்ல.
387. விதி முடிஞ்சுது, பாம்பு கடிச்சுது.
388. குயில் கருப்புனு காக்கா கலாய்ச்சிதாம்.
ஈயத்த பாத்து பித்தளாஇ இளிச்ச மாதிரி!!!
389. எட்டு வருசத்து எரும கடா ஏரிக்கு போக வழி கேட்டுதாம்.
:mrgreen: good one nga Punnaimaran
Thanks suvai
deleted
PP ma'am,
See #386
:oops: Short term memory?!
390. ஈசலுக்கு இறக்க இருக்குனு இஷ்டத்துக்கு பறக்க முடியாது.
How true!
deleted
391. ஈசல் போல மாண்டதாம் மூடன் சேனை.
392. உடுத்தாத பொடவ பூச்சிக்கு எர.
PP maam, Punnaimaran, K
any more of these?
thank u :-)
393. மஞ்சத்தண்ணி குடிச்சாலும் மாடு வெள்ள பால்தான் கொடுக்கும்.
394.எரும எளச்சாலும் குதுர மாதிரி ஓடமுடியாது.
395. எருமையின் பிணி பறவைகளுக்கு தீனி.
:-) k
thank u!
396. குள்ளநரி குணம் குடும்பத்துக்கு ஆகாது.
397. கத்தாழ சின்னதானாலும், யான கூட அத மிதிக்க முடியாது.
398. கனவுலயும் பன்னிக்கு மலம் திங்கிறது தான் சுகம்.
399. கன்றும் பசுவும் மேயப் போனா, கன்று தன் வழியே பசு தன் வழியே.
400. காக்கா இல்லாத ஊருல கொறவன் குடி போக மாட்டான்.
401. பசிக்காது புலி புசிக்காது.
402. கரையாது காக்கை ருசிக்காது.
403. அடங்காத மாடு உதவாது.
பூனை கண்டு எலி பயப்பட
நாய் கண்டு பூனை பயப்பட
மனிதனை கண்டு நாய் பயப்பட
மனைவி கண்டு மனிதன் பயப்பட
எலி கண்டு மனைவி பயப்பட
பூனை கண்டு எலி பயப்பட
.
.
.
404. எலிப்பொறி எவ்ளோ பெருசுன்னாலும் சிறு பொறி இல்லனா எலி சிக்காது.
405. பழகின பாசம் பச்சோந்தி பாக்காது.
406. குதிர பந்தயத்துல கழுதைக்கு என்ன வேல?
407. muyal pidikkiRa naaya moonjiya paaththaa theriyaathaa?
408. பணம் வந்தா பன்னி கூட பளபளப்பா தெரியும்.
409. பனங்காட்டு நரி பஞ்சாயத்து மானுக்கு உதவுமா?
410.கோழி கிறுக்கல்
Fantastic...I chanced to see this only today & I really enjoyed all the "Pazamozis" Thanks
Well, just join the forum and I don't know where to begin. Did I missed something?