காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே
Printable View
காதலே காதலே என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே
உன்னை நான் அழைத்தேன்
உன் பெயரை பொறித்தேன்
என் பணிக்காய் தேர்ந்தெடுத்தேன்
கண்மணியாய் நான் காப்பேன்
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட
ஒண்ணு சொல்லி வா தனியா
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே
அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன
அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண
முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்-ஜஜம்-ஜம்-ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ