அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு
Printable View
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி
முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப்
நான் செக்க செவந்த சுந்தரி…
சேர நாட்டு முந்திரி…
எக்கசக்க ரசிகரோட…
மனிசில் நிக்கும் மந்திரி
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதி பிரிவுமில்லை
தன்னுயிர் பிரிவதை
பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதை
பார்த்து நின்றேன்
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்தை கேக்கலயே..
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே