பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
Printable View
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
அழகன் முருகனிடம். ஆசை வைத்தேன். அவன் ஆலயத்தில். அன்பு மலர் பூசை வைத்தேன்.
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி !
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி!!
காலத்தின் வசந்தமடி ! நான் கோலத்தில் குமரியடி
என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ் போலே
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்!
உண்மை இல்லாதது! அறிவை நீ நம்பு!
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்!
பொய்யே சொல்லாதது!
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக் கொண்டு
இந்தச் செண்டு முழு நிலவு மேடையில்
கனவு காணுமே இன்று
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே