ஹாய் ப்ரியா.. ஈ பாட் நான் அறிஞ்சிட்டில்லா.. என்னவாக்கும் படம்..பாட் ம் தேடினா கெடிக்க மாட்டேங்குது :)
Printable View
கண்ணாலே பேசிப் பேசி க் கொல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ
கண்ணே என் மனதை விட்டுச் செல்லாதே
manadhukku theriyum ennai
naan marandhadhillai endrum unnai
idhu varai ilai udhir kaalam
ini mel thaLir vidum kOlam
Sent from my SM-G935F using Tapatalk
இது வரை இல்லாத உணர்விது. இதயத்தில் உண்டான கனவிது.
பலித்திடும் அந்நாளை தேடிடும். பாடல் கேட்டாயோ
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணைச் சாய்க்கறா
அவ உதட்டக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
காலாலே நெலத்துல கோலப் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தைத்தீட்டறா
kannathil ennadi kaayam adhu
vaNNakkiLi seidha maayam
மாயம் செய்தாயோ நெஞ்சில் காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கண்ணைப் பார்த்து
சொல்லாம முழிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும்ம்னம் துள்ளும் இன்பத்தால்