வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை
Printable View
வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச
காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நான் என்னோடு நீ பூவாக் காத்தா
வேர்த்துக் கொட்டி கண் முழிச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலக் காத்தா
கொஞ்சநாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள்
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்ட என் மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில் மாலை இரவனில் ராஜ லீலை
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே நல்ல பாரதத்தில்