முதன் முதலாக ஒரு நடிகனின் இறுதி மரியாதைக்கு திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த காவல் துறையினர் கண்களிலும் கண்ணீர் - இது பத்திரிகை செய்தி .
காவல் துறை அதிகாரி என்னும் பாத்திரத்துக்கு இலக்கணமும் மரியாதையும் வகுத்துக்கொடுத்த அந்த மகா கலைஞனுக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்.