காத்திக் சார்,
ஜோதி லக்ஷ்மி-விஜயலலிதா இரு மாபெரும் "சக்திகளின் "பின்னால் அணிவகுத்து ,கொண்ட கொள்கைகளில் முரண் பட்டு நின்றாலும், உங்கள் தார்மீக கோபம்,கொள்கை பற்று என்னை புல்லரிக்க வைத்து, "எங்கள் இனமடா இவர்" என்று பெருமிதத்தோடு நெ(?)ஞ்சு நிமிர செய்கிறது. அந்த வலிகளை நிறைய சுமந்தவன் என்ற வகையில் உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டாலும்,கொண்ட கொள்கை என் கைகளை கட்டி போட்டு விட்டது.
நானும் இப்படித்தான். பிரிட்டிஷ் காரர்களுக்கு இந்தியாவை திரும்ப கொடுப்பேனே தவிர ,டி.ஆர்.ராஜகுமாரி,ஹெலன்,பத்மினி பிரியதர்சினி,ஜோதிலட்சுமி,ஜெயகுமாரி,ஆலம் ,விஜயஸ்ரீ,சில்க்,ரீமா சென் இவர்களை அந்நிய சக்திகளிடம் விட்டு கொடுக்கவே மாட்டேன்.