விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
Printable View
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
விடியும் மட்டும் பேசலாம்
விழித்திருந்து பேசலாம்
முடியுமட்டும் பேசலாம்
முதலிரவில் கண்மூடி
கண்மூடி கதை பேசலாம்
...
பேசத்தான் இந்த உறவு
தினம் பெண்ணைத் தேடி
thedi varum dheiva sukam mannavarin sannidhiyil
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப்பகல்...
அந்திப்பகல் தனிமையில் உன்னுடனே ஏ
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை...
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த
villEndhum veerar ellaam veezhchi petraar pagadaiyile
ennai vetri pera mudiyaadhu..........
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர...
நட்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ
பத்தொன்பது வயதினில் பைத்தியமும் பிடிக்குது
பருவங்கள்