கிருஷ்ணா சார்,
கோழி இன்னும் கூவல. அதுக்குள்ளே ஜகன் மோகினி ஜெயமாலினியா! கலக்குறீங்க சார். என்னுடைய ஆட்ட நாயகி யார் தெரியுமா? சஸ்பென்ஸ். மூச்.
Printable View
கிருஷ்ணா சார்,
கோழி இன்னும் கூவல. அதுக்குள்ளே ஜகன் மோகினி ஜெயமாலினியா! கலக்குறீங்க சார். என்னுடைய ஆட்ட நாயகி யார் தெரியுமா? சஸ்பென்ஸ். மூச்.
புகுந்த வீடு படத்தில் ரவிச்சந்திரனும், லஷ்மியும் கலக்கும் ஒரு பாடலைப் பாருங்கள்.
'நீயே சொல்லு... எங்கே என்று... அங்கே நான் வரவோ'
டிபிகல் ரவியின் ஸ்டைலில். இதுவும் ஒரு அபூர்வ பாடல்தான். இரட்டையர்கள் சங்கர் கணேஷ் தானே இசை?
அப்பா! பேலன்ஸ் பண்ண என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு?
https://www.youtube.com/watch?v=Jzd82-X3vFU
தமிழ் திரையுலகியே ஒரு உலுக்கு உலுக்கின பாடல்.
ஏ .எம்.ராஜா செந்தாமரையே...செந்தேன் இதழே என்று கொஞ்சிக் குலவ, ஜிக்கி 'முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ' என்று புகழாரம் சூட்ட,
புதுக்கோட்டையாரும், சந்திரகலாவும் இணை.
அப்போதைய குழந்தைகள் கூட முணுமுணுத்த பாடல். பேய் ஹிட் என்று சொல்வார்களே அது போல.
இன்றைக்கும் என்ன! அமர்க்களம்தானே!
https://www.youtube.com/watch?v=gBWbC2X6EWI
நீ ஒன்னும் பாலன்ஸ் எல்லாம் பண்ண வேண்டாம். அதை நாங்க பாத்துக்கிறோம்.ஒரே நேரம் ஒரே மாதிரி பல படங்கள்.புற்றீசல் போல.மாலதி,சினேகிதி,காவியத்தலைவி,ராமன் எத்தனை ராமனடி,நிலவே நீ சாட்சி இப்படி. பழைய காதலன்-காதலி-கணவன் என்று.
ராமன் எத்தனை ராமனடி நடிப்பினாலும்,காவிய தலைவி ஒரிஜினல் படத்தின் கனத்தாலும்,மெல்லிசை மன்னர் பலத்தாலும்,ஜெமினியின் அபார நடிப்பாலும்,ரவியின் அடக்கமான துடிப்பாலும் ஜெயித்தது.மீதி காலி.
நிலவே நீ சாட்சி படு படு போர்.உட்காரவே முடியாது.பொன்னென்றும் பூவென்றும் பாட்டும்,நிலவே நீ சாட்சி பாட்டும்,வாசு சொன்ன இந்த பாட்டும் ஓகே ரகம்.தேறும்.
இதை போயி வேலையை விட்டு காவியம் மாதிரி ஒருத்தன் எழுதினான் என்றால்.....
நான் யாரையும் திட்டுவதில்லை என்ற சபதம் பாகம்-14 க்கு மட்டும்தான். கபர்தார்,உஷார்.
கிருஷ்ணா சார்,
நம்ம திரிக்கு 5***** சாக்லேட் கிடைச்சிருக்கு போல இருக்கே! பார்த்தீங்களா.
வாசு சார்
pv தொளசிராமன் தயாரிப்பு (இவர் தானே நம்ம ஹிட்லர் உமாநாத் தயாரிப்பு )
sp முத்துராமன் இயக்கம்
துணிவே துணை யில் (கல்கண்டு பத்திரிகை தமிழ்வாணனின் லோகோ )
ஜெய் படமா வருது ஒருத்தர் கோவிச்சுக்க போறார்
'அச்சம் என்னை நெருங்காது ஆளை கண்டு மயங்காது '
இன்ஸ்பெக்டர் சங்கரும் டயாnum நேருக்கு நேர் நின்று பாடும் பாடல்
பாடகர் திலகம் பாலாவின் combination
இது சூப்பர் பாட்டுனு சொல்லுங்க ப்ளீஸ்
அதே போல் நம்ம ராட்சசி குரல் சார்
"அரங்க நாயகி இறங்கி வா விரைந்து "
இதுவும் துணிவே துணை தானே
அப்படினா இதுவும் சூப்பர் பாட்டு தான்
அசோகன் "தம்பிய அள அள அளலோய் '
உடனே கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் இன்ஸ்பெக்டர் சங்கர்ஐ அளக்கும் போது "5 அடி 5 அங்குலம்"
டயானை அளக்கும் போது "5 அடி 6 அங்குலம்"
இரண்டும் ஒரே ஜெய் தான் . எப்படி
திரை அரங்கில் கேட்ட கமெண்ட் "டயான் ஹை ஹீல்ஸ் சூ ஒரு அங்குலம் சேர்த்து "
எங்கே சார் எப்படி சார் யாரு கொடுத்தாங்க