பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டுகொண்டேனே
துருவங்கள்...
Printable View
பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டுகொண்டேனே
துருவங்கள்...
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம்
mohana punnagai seidhidum nilave
megathile nee maraiyaadhe
இது என்ன ரெண்டு இடத்துலயும் வெய்ட் அண்ட் சீ..என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை :)
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே
விண்ணை தாண்டி
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
சத்தியமே லட்சியமாய்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்...
அவன் நேர்மையின் மறுபிறப்பு
மதித்தால்.. மதிப்பான்
மிதித்தால்... மிதிப்பான்..
நஞ்சைக் கக்கும் நாகப்பாம்பு
வஞ்சம்