செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா
Printable View
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம்
ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன்
விஸ்வநாதன் வேலை
வேண்டும்
பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை
மாத்திக்கும் மூளை
முந்தியிருந்தவங்க மூளை நிறைஞ்சவங்க
முடிவாய் போட்டு வச்சக் கணக்கு
போடா போடா புண்ணாக்கு…
போடாத தப்பு கணக்கு…
பல கிறுக்கு
Tera tera tera byteடா காதல் இருக்கு
நீயும் bitட்டு bitட்டா bite பண்ணா ஏறும் கிறுக்கு
Insta gramத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்
அந்த Facebookக்கில் பிச்சிக்கிடும் like share தான்
Let's take a selfie புள்ள
Give me a உம்மா
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா