பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Printable View
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய் எனக்குள் புகுந்து எங்கோ
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானாள்
ஓடை மலர்கள் கண்ணானாள்
காதலித்தால் என்ன பாவமோ
மலர்கள் நனைந்தன பனியாலே! என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை
யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா