டியர் முரளி சார்,
இரும்புத்திரை, கர்ணன், பழநி, எங்க மாமா பார்ததால் பசி தீரும். வீரபாகுவை தரிசித்து, கந்தன் கருணை கிடைக்க, வாழ்வில் என்றுமே சாந்தி தான்!
தங்களது முத்தாய்ப்பான தகவல்கள், பொங்கல் கரும்பை விடவும், சர்க்கரைப் பொங்கலைக் காட்டிலும் தித்திக்கின்றது !!
பாராட்டுகள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!
அன்புடன்,
பம்மலார்.