http://i47.tinypic.com/2rfc03c.jpg
Printable View
அறிஞர் அண்ணாவின் ஆங்கிலத்திறமை
1) ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”
2) அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."
(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
நமது பொன்மனசெம்மலை இதயக்கனி என்று அழைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 44வது நினைவு நாளினையொட்டி
சென்னையில், எம்.ஜீ.ஆர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி :
http://i50.tinypic.com/azf1g0.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் அழகு தோற்றம்
http://i49.tinypic.com/2heyo3l.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள்திலகம் தன்னுடைய திரைப்படங்களில் அண்ணாவின்
புகழை நிலைநாட்டினார் அதில் உங்கள் பார்வைக்கு சில
http://i47.tinypic.com/34gaa9s.jpg
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
Dear Sailesh Sir,
It made my eyes filled with tears, on seeing the clipping from Manippayal. Thank you so much for your exhibiting the clipping, at this right time. Peraringar Anna is the great Leader accepted by our beloved M.G.R. and he was the person who brought pride to our Tamil Nadu State. Our beloved MGR followed him until his death.
That is why these two personalities still live in the hearts of Tamilians, in the world.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Dear Ramamoorthy Sir,
A fine compilation, from our beloved MGR starred songs, praising the great Peraringnar Anna.
Congratulations.
Thank you so much.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
http://i125.photobucket.com/albums/p...ps48df8900.jpg
Today is our beloved MGR's mentor Peraringnar Anna's 44th death Anniversary.
One of my friend Chandran Veersamy article about MGR's mentor.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக 23 மாதங்கள்தான் இருந்தார்.
அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்து காட்டினார்.
தமிழ்நாடு எனத் தாயகத்திற்குப் பெயர் சூட்டினார்.
இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்.
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தார்.
இவற்றில் முதன்மையானது நமது நாட்டிற்குச் சென்னை மாகாணம் - சென்னை ராஜ்ஜியம் - மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரைத் 'தமிழ்நாடு' என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்தார் .
மகனுக்குத் தாய்தான் பெயர் சூட்டுவாள். ஆனால், இங்கோ தாய்க்கு மகன் பெயர் சூட்டிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது.
அறிஞர் அண்ணா 15.09.1909இல் பிறந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி (இரவு) 12-22 மணிக்கு மரணமடைந்தார்.
http://i125.photobucket.com/albums/p...ps8791c74b.jpg
உலகத்தில் எந்த நாட்டிலும் இருபெரும் தலைவர்கள் சமாதி அருகருகே இருந்ததில்லை. இரண்டும் அப்படி இருப்பது நமது தமிழ்நாட்டில் மட்டுமே எதையும் தாங்கும் இதயங்களான பேரறிஞர் அண்ணா அவர்களும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களும் தான். இதுவும் ஒரு சாதனை.
வேலூர் சத்துவாச்சாரியில் சரியாக காலை 10 மணியளவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
மக்கள்திலகத்தின் சிலைக்கும் மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது
http://i49.tinypic.com/ndpmvn.jpg