மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா
Printable View
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் ஒரு நாள் நனவாகும் நிஜமே
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளித் திரை படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட...
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
tthuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்...
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
Sent from my SM-G920F using Tapatalk
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு எண் கழியாது
Sent from my SM-G920F using Tapatalk
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூற தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம்... முகாரி ராகம்...
https://www.youtube.com/watch?v=qo8nu4YL1yM
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்
Sent from my SM-G920F using Tapatalk