தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
Printable View
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
கோயில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்
OMG! ஏறி and ஏரி are different!!!
எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி
Sent from my CPH2371 using Tapatalk
எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்
Sent from my CPH2371 using Tapatalk
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
Sent from my CPH2371 using Tapatalk
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே…என் தேவி