வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
Printable View
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே · எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… வீண் சோகம் ஏனடி மானே
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்