அன்று வந்ததும்
இதே நிலா
இன்று வந்ததும்
அதே நிலா
என்றும் உள்ளது
ஒரே நிலா
இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா
Printable View
அன்று வந்ததும்
இதே நிலா
இன்று வந்ததும்
அதே நிலா
என்றும் உள்ளது
ஒரே நிலா
இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
மௌன மழையிலே மௌன மழையிலே
மண்ணின் விண்ணின் கண்கள் நம் தன் மீதிலே
அஞ்சி அஞ்சி என்னை கொஞ்சும் காதலே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று நான் வரும்போது ஆயிரம் ஆடல்
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக் குருவிக்கென்ன. கட்டுப்பாடு. தென்றலே உனக்கெது. சொந்த வீடு
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்