தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே
Printable View
தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு
குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லிடையாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை
என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி
வாக்குப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க
ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம்
மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் மகாராணி
இந்திரன் சபையிலே ஊர்வசியானவள்
முன்னொரு பிறவியில் சந்தித்து போனவள்