MALAIKALLAN
http://i46.tinypic.com/34iqv7d.jpg
Printable View
MALAIKALLAN
http://i46.tinypic.com/34iqv7d.jpg
எழுத்தாளர்கள் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள். எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை சிரிக்க வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படி சிந்திக்க மறுப்பவர்களை சந்திக்கு இழுப்பது ஒருவகை. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் எதிர்கால சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
சாதி,பணம் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் எழுத்துதான் இந்த நாட்டை உருவாக்கிடும்.உங்களுக்கென்று குடும்பம் இருந்தாலும்,அந்தப் பிரச்சனைதான் இங்கும் எதிரொலிக்கிறது என்பதை நினைவில் வைத்து உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.இந்த நாட்டின் பண்பாட்டை யாரும் தகர்க்க முடியாத அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் பயன்பட வேண்டும்.பல்லாண்டு எழுத்துச் சேவையாற்றிட பெற்றெடுத்த என் அன்னையை இறைஞ்சுகிறேன்.
டாக்டர் எம்.ஜி.ஆர்.
எனது அருமை தம்பி எம்.ஜி.ஆர் உருவம் சிறிது. உள்ளமோ பெரியது. அவர் கழகத்தின் கண்மணி . கலைஉலகத்தின் நன்மணி குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.
பேரறிஞர் அண்ணா சமநீதிமலர் 1968