பூவே நீ யார் சொல்லி
யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத்தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
Printable View
பூவே நீ யார் சொல்லி
யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத்தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
மனச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
உன்னை காதலி என்று சொல்லவா நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி தலை விழுந்தா நான் கேட்டபடி
நான் எண்ணும் பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
Hi Priya, how are you?
எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மலர்ந்தோம்
Hello NOV, doing well and yourself? :)
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
I am doing fine Priya... life is good...
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு