http://i41.tinypic.com/2zfqx6g.jpg
Printable View
சதிலீலாவதி -1936 - ஸ்ரீமுருகன் -1946
பத்து ஆண்டுகளில் 14 படங்களில் ஓரிரு வேடங்களில் மக்கள் திலகம் அவர்கள்
தனது நாடக அனுபவம் கொண்டு நடித்த படங்கள் அவரை ஒரு சாதாரண
நடிகராகவே பார்க்க முடிந்தது .
தன்னை முழு கதாநாயகனாக '' ராஜகுமாரி -1947'' மூலம் அடையாளம் காட்டி
தமிழ் திரை உலகில் கொடிக்கட்டி பரந்த
பியு சின்னப்பா - தியாகராஜா பாகவதர் - ரஞ்சன் - எம் கே ராதா -மகாலிங்கம்
t .ராமச்சந்தர் போன்ற நடிகர்களின் மத்தியில் அடையாளம் காட்டப்பட்டார் .
மக்கள் திலகத்தின் 10 ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்த போராட்டங்கள்
மற்றும் போட்டி நிறைந்த திரை உலகில் கண்ட அனுபவம் மூலம் தன்னை ஒரு
பக்குவப்பட்ட நடிகராக - கொள்கை பிடிப்பு நடிகராக மாற்றி வெற்றி பெற
துவங்கிய நேரம்......
1950 -1953 வரை
மருத நாட்டு இளவரசி
மர்மயோகி
மந்திரிகுமாரி
சர்வதிகாரி
அந்தமான் கைதி
குமாரி
என் தங்கை
நாம்
பணக்காரி
ஜெனோவா
படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை பல பரிமாணங்களில்
சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று தமிழ் திரை உலகில் முன்னனி
நடிகராக வலம் வந்தார் .
புதுச்சேரி நகரில் நினைத்ததை முடிப்பவரின் போஸ்டர் அணிவகுப்பு..என்ன அழகான ஓவியம்...இதை படம் பிடிக்கும்போது ஒருவர் கூறிய வார்த்தை..என்ன அழகுடா...இவரால்தாண்டா இந்த போஸ்டரே அழகா இருக்கு...இனிமேலும் ஒருவர் பிறக்கமாட்டார்டா இவரைப்போல்..
http://i41.tinypic.com/11l3oma.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்