கீதம் சங்கீதம் நீதானே நான் பாடும் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
Printable View
கீதம் சங்கீதம் நீதானே நான் பாடும் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்...
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்...
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
ஏதோ
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம்
machchaane achchaaram podu pozhudhodu
naan vachchene en kaNNaithaan unmelethaan
naan piththaagi..........
அடி பித்தானேன் உன்னால சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக
kaaLai vayasu kattaana saisu kaLangam illaaa manasu
kanni ulagam kaaNaadha pudhusu kaadhal oru thinusu
engaL.......