என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
Printable View
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில்
என்ன உறவோ என்ன பிரிவோ
காதல் நாடக மேடையில்
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை
சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா இதயம் துடிப்பதே
மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!
பட்டுத் துகிலென லாமோ?-அதிற்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின் இசைக் கேட்டு…
மலரேத் தலையாட்டு…
மழலை