காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ
கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ
Printable View
காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ
கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
வந்தது அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
இது நீரோடு செல்கின்ற ஓடம்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
தங்க மாங்கனி
மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்
பாவலன் கவியே
பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே
உன் கைகளினால் வந்த குணமே
வளரும் காதலின் எல்லை